KURSITAMILWORLD

This blog helps State Board school students prepare for exams by providing important questions and question papers from their textbooks. Students can practice these questions to score better marks and feel confident in their studies."

Search

Wednesday, 7 January 2026

6th tamil term 3 iyal 1 book back answers

 

6- வகுப்பு 

தமிழ் 

பருவம் -3

6th tamil term 3 book back answers
6th tamil term 3 book back answers 

6th Standard Tamil Term 3 Iyal 1 Book Back Answers 2026 PDF Download

Looking for the 6th Standard Tamil Term 3 Iyal 1 Book Back Answers 2026? You’re in the right place! These book back answers are specially prepared to help students understand Tamil lessons easily, complete homework quickly, and prepare effectively for exams.

The 6th standard Tamil Term 3 Iyal 1 book back answers provide clear and simple explanations for all exercises from your textbook. By using these answers, students can practice writing, revise important lessons, and gain confidence before tests and exams. These answers are also helpful for teachers to guide their students and for parents who want to support their children’s learning at home.

This 6th class Tamil Term 3 Iyal 1 book back answers 2026 is fully aligned with the latest syllabus and textbook. Every answer is written in a way that students can read, understand, and memorize easily, ensuring better performance in exams.

Benefits of Using 6th Standard Tamil Term 3 Iyal 1 Book Back Answers

  • Helps students complete homework on time

  • Improves Tamil reading, writing, and comprehension skills

  • Supports exam preparation and revision

  • Provides accurate and easy-to-understand answers

6- வகுப்பு தமிழ் பருவம் -3

இயல் 1: புதுமைகள் செய்யும் தேசமிது


1.1. பாரதம் அன்றைய நாற்றங்கால்

I. சொல்லும் பொருளும்

  1. மெய் – உண்மை
  2. தேசம் – நாடு


II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. “தேசம் உடுத்திய நூலாடை” எனக் கவிஞர் குறிப்பிடும் நூல் ______________________

  • திருவாசகம்
  • திருக்குறள்
  • திரிகடுகம்
  • திருப்பாவை

விடை : திருக்குறள்

2. காளிதாசனின் தேனிசைப் பாடல்கள் எதிரொலிக்கும் இடம் ______________________

  • காவிரிக்கரை
  • வைகைக்கரை
  • கங்கைக்கரை
  • யமுனைக்கரை

விடை : காவிரிக்கரை


3. கலைக்கூடமாகக் காட்சி தருவது ______________________

  • சிற்பக்கூடம்
  • ஓவியக்கூடம்
  • பள்ளிக்கூடம்
  • சிறைக்கூடம்

விடை : சிற்பக்கூடம்

4. “நூலாடை” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது ______________________

  • நூல் + ஆடை
  • நூலா + டை
  • நூல் + லாடை
  • நூலா + ஆடை

விடை : நூல் + ஆடை



5. “எதிர் + ஒலிக்க” என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ______________________

  • எதிரலிக்க
  • எதிர்ஒலிக்க
  • எதிரொலிக்க
  • எதிர்ரொலிக்க

விடை : எதிரொலிக்க

1.2. தமிழ்நாட்டில் காந்தி


I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர்

  • கோவை
  • மதுரை
  • தாஞ்சாவூர்
  • சிதம்பரம்

விடை : மதுரை



2. காந்தியடிகைள் எந்தப் பெரியவரின் அடிநிழலில் இருந்து தமிழ கற்க வேண்டும்
என்று விரும்பினார?

  • நாமக்கல் கவிஞர்
  • திரு.வி.க.
  • உ.வே.சா.
  • பாரதியார்

விடை : உ.வே.சா.



II. பொருத்துக

  1. இலக்கிய மாநாடு – பாரதியார்
  2.  தமிழ்நாட்டுக் கவிஞர் – சென்னை
  3. குற்றாலம் – ஜி.யு.போப்
  4. தமிழ்க்கையேடு – அருவி

விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ

III. சொற்றொடரில் அமைத்து எழுதுக

  • ஆலோசனை – அரசருக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கிடுவார்
  • பாதுகாக்க – படை வீரர்கள் நாட்டை பாதுகாக்க எல்லையில் போராடி வருகின்றன
  • மாற்றம் – பச்சோந்தி தன் இடத்திற்கு ஏற்ப நிற மாற்றம் செய்து கொள்ளும்
  • ஆடம்பரம் – ஆரம்பர மனித வாழ்க்கையினை அழிக்க வல்லது



1.4. நால்வகைச் சொற்கள்

I. சொல்வகையை அறிந்து பொருந்தாச் சொல்லை கூறுக 

  • படித்தாள் - ஐ - மற்று - கு
  • மதுரை - கால் - சித்திரை - ஆல்
  • சென்ற - வந்த - சித்திரை - நடந்த
  • மாநாடு - ஐ - உம் - மற்று 

II. வினாக்களுக்கு விடை எழுதுக

1. சுதேசி நாவாய்ச் சங்கத்தை நிறுவியவர் யார்?

வ.உ.சிதம்பரனார்

2. வ.உ.சி. சென்னைக்கு செல்லும்போது யாரைச் சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்?

பாரதியார்

3. வ.உ.சி. யாருடைய பாடல்களை விரும்பி கேட்பார்?

பாரதியார்

4. வ.உ.சி. அவர்களின் பன்முகத்தன்மைகள் யாவை?

வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர்

5. வ.உ.சி. அவர்கள் புலமை பெற்றிருந்த மொழிகள் யாவை?

தமிழ் மற்றும் ஆங்கிலம்



III. பிழைகளை திருத்தி எழுதுக.

1. ஓரு அழகிய சிற்றூரில் ஓர் குளம் இருந்தது.

ஓர் அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது.

2. ஒரு இரவும் ஓர் பகலும் சேர்ந்தது ஒரு நாள்

ஓர் இரவும் ஒரு பகலும் சேர்ந்தது ஒருநாள்.

3. அது இல்லாத இடத்தில் எதுவும் நடக்காது.

அஃது இல்லாத இடத்தில் எதுவும் நடக்காது.

4. அஃது நரகத்திற்குச் செல்லும் சாலை

அது நரகத்திற்குச் செல்லும் சாலை

5. அது ஒரு இனிய பாடல்

அஃது ஒர் இனிய பாடல்



IV. அகர வரிசைப்படுத்துக

பெண்கள், பாரதம், புதுமை, பீலி, பேருந்து, பூமி, பழங்கள், பொதுக்கூட்டம், பையன், போக்குவரத்து, பின்னிரவு

விடை:-

பழங்கள், பாரதம், பின்னிரவு, பீலி, புதுமை, பூமி, பெண்கள், பேருந்து, பையன், பொதுக்கூட்டம், போக்குவரத்து












No comments:

Post a Comment