KURSITAMILWORLD

This blog helps State Board school students prepare for exams by providing important questions and question papers from their textbooks. Students can practice these questions to score better marks and feel confident in their studies."

Search

Wednesday, 7 January 2026

6th tamil term 3 iyal 1 book back answers

 

6- வகுப்பு 

தமிழ் 

பருவம் -3

இயல் 1: புதுமைகள் செய்யும் தேசமிது


1.1. பாரதம் அன்றைய நாற்றங்கால்

I. சொல்லும் பொருளும்

  1. மெய் – உண்மை
  2. தேசம் – நாடு


II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. “தேசம் உடுத்திய நூலாடை” எனக் கவிஞர் குறிப்பிடும் நூல் ______________________

  • திருவாசகம்
  • திருக்குறள்
  • திரிகடுகம்
  • திருப்பாவை

விடை : திருக்குறள்

2. காளிதாசனின் தேனிசைப் பாடல்கள் எதிரொலிக்கும் இடம் ______________________

  • காவிரிக்கரை
  • வைகைக்கரை
  • கங்கைக்கரை
  • யமுனைக்கரை

விடை : காவிரிக்கரை


3. கலைக்கூடமாகக் காட்சி தருவது ______________________

  • சிற்பக்கூடம்
  • ஓவியக்கூடம்
  • பள்ளிக்கூடம்
  • சிறைக்கூடம்

விடை : சிற்பக்கூடம்

4. “நூலாடை” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது ______________________

  • நூல் + ஆடை
  • நூலா + டை
  • நூல் + லாடை
  • நூலா + ஆடை

விடை : நூல் + ஆடை



5. “எதிர் + ஒலிக்க” என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ______________________

  • எதிரலிக்க
  • எதிர்ஒலிக்க
  • எதிரொலிக்க
  • எதிர்ரொலிக்க

விடை : எதிரொலிக்க

1.2. தமிழ்நாட்டில் காந்தி


I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர்

  • கோவை
  • மதுரை
  • தாஞ்சாவூர்
  • சிதம்பரம்

விடை : மதுரை



2. காந்தியடிகைள் எந்தப் பெரியவரின் அடிநிழலில் இருந்து தமிழ கற்க வேண்டும்
என்று விரும்பினார?

  • நாமக்கல் கவிஞர்
  • திரு.வி.க.
  • உ.வே.சா.
  • பாரதியார்

விடை : உ.வே.சா.



II. பொருத்துக

  1. இலக்கிய மாநாடு – பாரதியார்
  2.  தமிழ்நாட்டுக் கவிஞர் – சென்னை
  3. குற்றாலம் – ஜி.யு.போப்
  4. தமிழ்க்கையேடு – அருவி

விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ

III. சொற்றொடரில் அமைத்து எழுதுக

  • ஆலோசனை – அரசருக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கிடுவார்
  • பாதுகாக்க – படை வீரர்கள் நாட்டை பாதுகாக்க எல்லையில் போராடி வருகின்றன
  • மாற்றம் – பச்சோந்தி தன் இடத்திற்கு ஏற்ப நிற மாற்றம் செய்து கொள்ளும்
  • ஆடம்பரம் – ஆரம்பர மனித வாழ்க்கையினை அழிக்க வல்லது



1.4. நால்வகைச் சொற்கள்








No comments:

Post a Comment